இணையமலர் செய்திகள்

இங்கே கிளிக் செயயும்

இணையமலர் முதல் பக்கதிதிற்கு செல்ல

Tuesday, January 25, 2011

பொங்கலோ பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு கீழக்கரை பொங்கல் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பொங்கலிட்டு மகிழந்தனர்.




பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள்




சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சார்பில் நடந்த பொங்கல் கலைவிழா.





சென்னை கோயம்பேட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்புக்கட்டுக்கள்.





வண்ண, வண்ண பானைகள் தயாராகிறது.





 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டியில் கரும்புகள் அறுவடை
செய்யப்பட்டு மார்க்கெட்டிற்கு அனுப்பும் பணியில் விவசாயிகள்.





சென்னையில் மகளிர் ஆணையம் சார்பில் நடந்த பொங்கல்விழா.





சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 
கொண்டாடப்பட்டது.விழாவில் உறியடியில் உற்சாகமுடன் கலந்து கொண்ட மாணவியர்
பட்டாளம். இடம்: பாரிமுனை.





சென்னை தி.நகரில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில்
பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி தோழர்களுடன் ஆட்டம் பாட்டம் என 
உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய மாணவ மாணவிகளுடன் ஐகோர்ட் நீதிபதி
 ராமசுப்பிரமணியன்.





ஆவடி, மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், மாணவிகள் தமிழக கலாசார முறைப்படி சேலை 
அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.